புத்தாண்டு தினத்தில்
ஏப்ரல் மாதத்தில்...
உழைத்தோர்க்கு
நன்றி சொல்கிறோம்
மே மாதம்....
கோடி கனவுடன்
பள்ளி செல்வோம்
ஜூன் மாதத்தில் ....
புயலடிக்கும்
வேகத்தில்
காத்தடிக்கும்
ஜூலை மாதத்தில் ....
சுதந்திர காற்றுக்கு
வணக்கம் சொல்கிறோம்
ஆகஸ்ட் மாதத்தில் ...
கடவுலுக்கு பூஜை
செய்து புதுமைகள்
செய்வோம்
செப்டம்பர் மாதத்திலே....
நரகாசுரன்
அழிந்தான் என்று
கொண்டாடினோம் தீபாவளியை
அழிந்தான் என்று
கொண்டாடினோம் தீபாவளியை
அக்டோபர் மாதத்திலே....
தீப ஒளி ஏற்றி
கார்த்திகை என்றோம்
நவம்பர் மாதத்திலே....
தொல்லைகள் தொலையட்டும்
தீமைகள் ஒழியட்டும்
நன்மைகள் பெருகட்டும்
இனி என்றோம்
டிசம்பர் மாதத்திலே....
மீண்டும் சிந்திப்போம் ... அடுத்த வருடம் ....